கலைஞரை திட்டுபவர்கள்
1 .பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.
2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.
3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.
4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.
6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.
6.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
6.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.
7.,தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.
8.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.
9.ITயில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.
10.நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
11.சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்.
12.காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
13.அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்..
என்ன செய்வது இவை அனைத்தும் கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே திட்டுவான். எதிரிகளையும் வாழ வைத்து தான் திமுகவிற்கு பழக்கம்.
நன்றி : அனஸ்
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக