தேச பக்தர்களால் தேச நலனுக்காக பா.ஜ.க
பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்பு மோடி மற்றும் அமித் ஷா-வுக்காக வேலை செய்தவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பதவிகள்..
அதிகார வர்க்கத்தில் அமர்ந்து கொண்டு உதவிய ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அது பற்றிய சிறிய தொகுப்பு.
1. YC .மோடி :
YC .மோடி : 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலையில் 2002 ஆண்டில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்தவர்.2019 ஜனவரியில் அலோக் சின்ஹா ஓய்வு பெற்ற பின்னர் சிபிஐ தலைவராக நியமிக்கப்பட முன்னணியில் இருந்தார்.
ஆர்.கே.ராகவன் : 2002 ஆம் ஆண்டு SIT தலைவராக இருந்தபோது குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்தவர்.பின்னர் சைப்ரஸில் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்
3. மவுலிக் நானாவதி
மவுலிக் நானாவதி : 2002 குஜராத் கலவரங்களை விசாரித்த நானாவதி ஆணையத்தின் தலைவரான ஜி.டி.நனாவதியின் மகன்.நரேந்திர மோடி அரசின் உயர்நீதிமன்றம்,உச்சநீமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் : கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவுக்கு எதிரான இரண்டாவது எஃப்.ஐ.ஆரை ரத்து செய்த சிறிது காலத்தில் கவர்னராக நியமிக்கபபட்டார்.
உதய் யு லலித் : துளசி பிரஜாபதி என்கவுன்டர் வழக்கில் தொடர்பான அமித் ஷா சார்பாக பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர்.அடுத்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
6. ஒய்.சி மோடி
2005 ஆம் ஆண்டிலிருந்தே மோடியை டில்லிக்கு நகர்த்த தேவையான வேலைகளுக்கு அடித்தளம் போட்டுவிட்டார்கள். இதில் காங்கிரஸில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அதிகம் கைகொடுத்துள்ளனர். முக்கியமாக பார்ப்பனர்கள்
ஒய்.சி மோடி; ஹரேன் பாண்டியாவின் கொலை வழக்கை விசாரித்தவர்.NIA தலைவராக நியமிக்கப்பட்டார்.
7.நீதிபதி அக்ஷய் மேத்தா :
நீதிபதி அக்ஷய் மேத்தா : 2002 குஜராத் படுகொலைகள் கலவர வழக்கில் அமைச்சர் பாபு பஜ்ரங்கிக்கு ஜாமீன் வழங்கியவர். நானாவதி-மேத்தா ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதே கமிஷன் பின்னர் 2002 கலக வழக்கில் மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்தது.
8.ராகேஷ் அஸ்தானா
ராகேஷ் அஸ்தானா : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை விசாரித்தவர். ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின்னால் மோடி அரசின் நிலைப்பாட்டை அங்கீகரித்தவர், பின்னர் சிபிஐ தலைவராக நியமிக்கப்பட்டார்
9.துஷர் மேத்தா
துஷர் மேத்தா : 2002 குஜராத் கலவரம் மற்றும் ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்.மத்திய அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
10.ஆர்.கே.எஸ் பதவுரியா
ஆர்.கே.எஸ் பதவுரியா : ரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்கு பெற்று - ஏர் மார்ஷல் இருந்து புதிய ஐ.ஏ.எஃப் தலைவராக நியமிக்கப்பட்டார்.
11. எஸ்.வி.ராஜு
எஸ்.வி.ராஜு : சோஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவின் வழக்கறிஞர்.இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
12. ஜி.சி முர்மு
ஜி.சி முர்மு : 1985 குஜராத்-கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி, 2002 கலவர விசாரணையை கட்டிப்படுத்தி, இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை மூடிமறைக்கவும் மோடி & அமித் ஷாவுக்கு உதவியவர், இந்தியாவின் தலைமை தணிக்கையாளராக (Chief Auditor Gen of India) நியமிக்கப்பட்டார்.
13. ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய் : ரஃபேல் ஊழலில் மோடிக்கு கிளீன் சிட் கொடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது.
காங்கிரசின் நம்பிக்கையான தலைவர்களான சரத்பவார் உள்ளிட்ட சில கட்சியை விட்டுப் பிரிந்ததால் காங்கிரஸில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லிப்பர் செல்கள்
தங்களின் வேலையை துவங்கி 2014 மோடியை அமரவைப்பதில் இருந்து வடமாநிலங்களில் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்குவதை அவர்கள் உள்ளூர வேலைபார்த்தனர், பார்த்துகொண்டு இருக்கின்றனர்.












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக